தபாற் பெட்டியிலிருந்து 37 பேரின் அடையாள அட்டைகள் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக தபாற் கந்தோர் தபாற் பெட்டியில் 37 தேசிய அடையாள அட்டைகளை தபாற்கந்தோர் தபால் அதிபர்  வெள்ளிக்கிழமை (07) பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த தபாற் கந்தோரில் உள்ள தபாற் பெட்டியை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை காலையில் வழமைபோல திறந்து கடிதங்களை எடுக்கும்போது அதில் பல தேசிய அடையாள அட்டைகள் இருப்பதை அவதானித்த ஊழியர் தபால் அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து அதில் 37 அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன … Continue reading தபாற் பெட்டியிலிருந்து 37 பேரின் அடையாள அட்டைகள் மீட்பு